Monday, November 13, 2006

முன்னுரை

நண்பர்களே!
தமிழ்மணம் linkஐத் தவறுதலாக எடுத்துக் கொண்டது!
இதோ, இது தான் இப்போது பதிப்பித்த பதிவு!
நாட்டுப்புறத் தாலாட்டு: கொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி...

பிள்ளைத் தமிழ் வலைப்பூ பல நாட்களாக இருந்தும்,
இதன் முதல் இடுகையைத் தமிழ்மணம் இப்போது எடுத்துக் கொண்டது ஏனோ! :-)




காப்பு!
விநாயக வணக்கம்!!

இந்தப் வலைப்பூவில் பிள்ளைத்தமிழ் பாடல்கள் பலவற்றைச், சுவைக்கலாம் என்பது எண்ணம்!
தேனினும் இனிய தீந்தமிழில், பலாச்சுளைப் பாப்பாவின் பாடல்கள் என்றால் சும்மாவா?
உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டித் துவங்குகிறேன்!

9 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

சர்கரையை லட்டாகவோ,ஜிலேபியாகவோ,பொங்கலாகவோ எப்படி சாப்பிட்டாலும் இனிக்கும். அதுபோல்தான் உங்கள் எழுத்தும். எழுதுங்கள். சர்க்கரை பொங்கல் பார்சல் அனுப்பவும்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா திராச ஐயா,
இந்தப் பதிவு, தமிழ்மண விதிகளுக்காகப் போட்டது :-)
Minimum 3 posts, for a new blog to be submitted என்று அவர்கள் ஆட்டோமாட்டிக் புரோகிராம் சொல்லுதே :-(
என்ன செய்ய! அதுக்கு என்னைத் தெரியல போல! நானும் பள்ளிக்குப் புதுசு தானே :-))

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் இரவிசங்கர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
வாழ்த்துகள் இரவிசங்கர்.//

நன்றி குமரன்!

ஷைலஜா said...

வற்றா கங்கை வெள்ளமென
மதுரத்தமிழில் விருந்தளிக்க
பற்றால் சுற்றம் அனைவரையும்
பரிவுடன் அழைக்கும்ரவிசங்கர்!
உற்றோமே ஆனோம், உவகையுடன்
ஓடிவந்தோம்
மற்றேது பணி காண்போம்
பிள்ளைத்தமிழ்மட்டும்போதுமே!

ஷைலஜா

நாமக்கல் சிபி said...

ஆஹா,
அருமையான பணி!!! வாழ்த்துக்கள்!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
வற்றா கங்கை வெள்ளமென
மதுரத் தமிழில் விருந்தளிக்க
பற்றால் சுற்றம் அனைவரையும்
பரிவுடன் அழைக்கும் ரவிசங்கர்!
உற்றோமே ஆனோம், உவகையுடன்
ஓடிவந்தோம்
மற்றேது பணி காண்போம்
பிள்ளைத்தமிழ்மட்டும்போதுமே!//

ஆகா, பதிவில் கவிதை கண்டுள்ளேன்; பின்னூட்டத்திலே அழகிய கவிதையா! அதுவும் கொஞ்சு தமிழில் மரபுக் கவிதை;
அமர்க்களம் போங்கள்!
மிக்க நன்றி ஷைலஜா!

//உற்றோமே ஆனோம், உவகையுடன்
ஓடிவந்தோம்//
திருப்பாவை வரிகள் தங்கள் கைவண்ணத்தில் தித்திக்கின்றன!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
ஆஹா,
அருமையான பணி!!! வாழ்த்துக்கள்!!!
//

நன்றி பாலாஜி!
தங்கள் ஊக்கத்தால் மேலும் தொடர்வேன்!!

VSK said...

இரண்டாவது பின்னூட்டத்தில் இருந்து இரண்டாவது பதிவாப் போட்டிருக்கலாமே!

எங்களுக்குச் சீக்கிரமே பிள்ளைத்தமிழின்பம் கிடைக்குமே!

வாழ்த்துகள்.

தி.ரா.ச. ஐயா இனித்ததற்கும், ஷைலஜா கவித்ததற்கும் மேலே என்ன சொல்ல!

:))

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP