tag:blogger.com,1999:blog-35970033.post396934323573084739..comments2013-10-10T20:12:51.672-05:00Comments on பிள்ளைத்தமிழ்: குருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-35970033.post-64661422890252462792007-09-25T13:44:00.000-05:002007-09-25T13:44:00.000-05:00இந்தக் கொடுமைய நான் எங்கன்னு சொல்லுவேன். பெரபுதேவா...இந்தக் கொடுமைய நான் எங்கன்னு சொல்லுவேன். பெரபுதேவா நகுமான்னு நகும்மாதிரி சொல்லீட்டு..பாட்டப் பாடுனது ஆருன்னு சொல்லலையேய்யா! பாடுனவரு ஜெயச்சந்திரன். இப்பிடியெல்லாம் சொல்லாம இருக்குறது தப்பு.<BR/><BR/>என்னது ஓலைப்பெட்டிய பாத்திருக்கீங்களாவா! அதுலதானய்யா வாழ்ந்தோம். சீரணி, காரச்சேவு, சீவலு, கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி...இன்னும் என்னமுஞ் சொல்லுங்க. சின்ன வயசுல அதெல்லாம் எங்களுக்குப் ஓலப்பெட்டீலதானய்யா கெடச்சது. அந்த ஓல வாசமும் சீரணி வாசமும் கலந்து திங்கைல...அடடா! அடப் போங்கய்யா! பர்கர் கிங்காம் ட்விஸ்ட் பிரையாம். ஊர்ல இருந்து வரைல கருப்பட்டிச் சீரணிய எங்க தாத்தா ஓலப்பெட்டீல வாங்கி, தூக்குவாளில பாட்டி செஞ்ச கோழிக் கொழம்பும் கொண்டு வருவாரே....தாத்தா..தாத்தா... :((((((((((((((G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-5176324708943829632007-07-23T21:28:00.000-05:002007-07-23T21:28:00.000-05:00//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said... ஓ குருத்தோலைப் பெட்டி...//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said... <BR/>ஓ குருத்தோலைப் பெட்டி நான் செய்திருக்கின்றேனே..//<BR/><BR/>வாங்க புஷ்ப லதா!<BR/>குருத்தோலைப் பெட்டி செஞ்சிருக்கீங்களா? சூப்பரு!<BR/>அதுல என்ன போட்டுச் சாப்பிட்டீங்க? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-86783873007973235052007-07-22T21:14:00.000-05:002007-07-22T21:14:00.000-05:00ஓ குருத்தோலைப் பெட்டி நான் செய்திருக்கின்றேனே..ஓ குருத்தோலைப் பெட்டி நான் செய்திருக்கின்றேனே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-75746669096259265582007-06-15T10:13:00.000-05:002007-06-15T10:13:00.000-05:00//அன்புத்தோழி said... ஆகா அருமையான பாட்டு. தாலாட்ட...//அன்புத்தோழி said... <BR/>ஆகா அருமையான பாட்டு. தாலாட்டு பாட்டு பாடும் போது நமக்கே ஒரு சங்கீத வித்வானியோனு தோணுது.// <BR/><BR/>தோணுமே! :-)<BR/>அதாங்க நாட்டுப் பாடல்களில் உள்ள ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்.<BR/>என்னைப் போல கத்துக்குட்டிங்க எல்லாம் கூட, காலரைத் தூக்கி விட்டுக்க இது சுலபமான வழி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-61217236101795691322007-06-14T17:01:00.000-05:002007-06-14T17:01:00.000-05:00ஆகா அருமையான பாட்டு. தாலாட்டு பாட்டு பாடும் போது ...ஆகா அருமையான பாட்டு. தாலாட்டு பாட்டு பாடும் போது நமக்கே ஒரு சங்கீத வித்வானியோனு தோணுது. அந்த அளவுக்கு சுருக்கமாவும், மனசார சொந்த ராகத்திலேயும் பாடிக்கலாம். நானும் இந்த பாட்டை வீட்டுல பாடிக்கிட்டு இருப்பேன். யாரு தூங்கராங்களோ இல்லையோ நான் தூங்கிடுவேன்.அன்புத்தோழிhttps://www.blogger.com/profile/00238400389216535213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-91134313719220289492007-06-08T19:15:00.000-05:002007-06-08T19:15:00.000-05:00//சொல்லப்போனா, குழந்தையை விட நம்ம மன அமைதிக்குத் த...//சொல்லப்போனா, குழந்தையை விட நம்ம மன அமைதிக்குத் தான் தாலாட்டு பாடிக்கிறோம் இப்ப எல்லாம்! :-)//<BR/><BR/>Well said. It helps in our emotions. Thanks krs.<BR/>-Dr.BaluAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-53452276880753156652007-06-08T10:00:00.000-05:002007-06-08T10:00:00.000-05:00//Anonymous said... In that movie, this song is su...//Anonymous said... <BR/>In that movie, this song is sung not for the child, but for the heroine. <BR/>How can we call this thalattu?//<BR/><BR/>ஆகா..இதுக்குப் போய் நீங்க டென்சன் ஆகாதீங்க சார்.<BR/>பாட்டு தாலாட்டுப் பாட்டு தான்.<BR/>அதை சினிமாவில் யார் யாருக்கு வேணும்னாலும் பாடிக் கொள்கிறார்கள்.<BR/><BR/>சினிமா என்ன, வீட்டிலேயே செல்லப் பிராணிக்குப் பாட்டு பாடறாங்க!<BR/>அதுக்காக அது தாலாட்டு இல்லைன்னு ஆயிடுமா என்ன? :-)<BR/><BR/>தாலாட்டு என்பது குழந்தைகளுக்கு மட்டும் தானா? அப்படித் தான் உருவானது முதலில்! ஆனா பாடும் மனமும் சூழலும் பொறுத்து, யாருக்கு வேண்டுமானாலும் பாடலாம் என்பது நடைமுறை ஆகி விட்டது! சொல்லப்போனா, குழந்தையை விட நம்ம மன அமைதிக்குத் தான் தாலாட்டு பாடிக்கிறோம் இப்ப எல்லாம்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-46496357270074443502007-06-07T21:18:00.000-05:002007-06-07T21:18:00.000-05:00In that movie, this song is sung not for the child...In that movie, this song is sung not for the child, but for the heroine. <BR/>How can we call this thalattu?<BR/>- Dr.BaluAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-43039014132851230182007-06-07T10:24:00.000-05:002007-06-07T10:24:00.000-05:00//வல்லிசிம்ஹன் said... பாட்டா இது.பிள்ளை,அதைப் பெற...//வல்லிசிம்ஹன் said... <BR/>பாட்டா இது.பிள்ளை,அதைப் பெற்றதாய் எல்லோரும் உறங்கிவிடுவார்கள்.//<BR/><BR/>ஆமாம் வல்லியம்மா...<BR/>நானும் உறங்கி விட்டேன்! :-)<BR/><BR/>//இப்படியெல்லாம் பாடிக் கேட்டுத் தூங்கும் குழந்தை கொடுத்து வைத்தது.//<BR/><BR/>பாட்டு குழந்தைக்கா, இல்லை அதை விட நமக்கா? :-)<BR/><BR/>//நன்றி சொல்லிச் சொல்லி அலுத்தேவிட்டது. வாழ்த்துக்கள்//<BR/><BR/>போச்சு...உங்களுக்கும் அலுப்பு தட்டிடுச்சா! எதுக்கு வல்லியம்மா நன்றி சொல்லணும்? அலுப்பே வராத மாதிரி ஒரு போடு போடுங்க இது போல பதிவு எழுதறவங்களை!<BR/>எல்லாம் சரியாயிடும்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-26400646424706702322007-06-06T11:10:00.000-05:002007-06-06T11:10:00.000-05:00பாட்டா இது.பிள்ளை,அதைப் பெற்றதாய் எல்லோரும் உற...பாட்டா இது.பிள்ளை,அதைப் பெற்றதாய் எல்லோரும் உறங்கிவிடுவார்கள்.<BR/><BR/>சுவர்க்கம் போய்த் திரும்பி வந்தது போல இருக்கு ரவி.<BR/>இப்படியெல்லாம் பாடிக் கேட்டுத் தூங்கும் குழந்தை கொடுத்து வைத்தது.<BR/>தமிழுக்குத் தமிழ்.<BR/>பாசத்துக்குப் பாசம்.<BR/>இசைக்கு இசை.<BR/><BR/><BR/>நன்றி சொல்லிச் சொல்லி அலுத்தேவிட்டது.<BR/>வாழ்த்துக்கள்.:-))))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-56800817148490065292007-06-06T09:48:00.000-05:002007-06-06T09:48:00.000-05:00//வடுவூர் குமார் said... பாட்டெல்லாம் படிச்சு முடி...//வடுவூர் குமார் said... <BR/>பாட்டெல்லாம் படிச்சு முடிக்கும் முன்னே அந்த குழந்தை மாதிரி கண்ணை கட்டுது.<BR/>//<BR/><BR/>ஆகா...அப்ப பாட்டு படிக்காதீங்க..கேட்டுடுங்க.<BR/><BR/>//இந்த மாதிரி தூங்க குழந்தை முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோனும்,ஏதோ அதில் ஆயிரம் விஷயம் உள்ளது போல்//<BR/><BR/>ஹூம்...குழந்தை தூங்கும் போது பார்த்தா எங்க வீட்டுல அடி விழும். அப்படிப் பாக்கக் கூடாதுன்னு சொல்லிடுவாங்க...<BR/>ஆனா நீங்க சொல்றா மாதிரி அதில் ஆயிரம் விஷயம் உள்ளது, குமார் சார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-82426104134671302662007-06-06T00:15:00.000-05:002007-06-06T00:15:00.000-05:00பாட்டெல்லாம் படிச்சு முடிக்கும் முன்னே அந்த குழந்த...பாட்டெல்லாம் படிச்சு முடிக்கும் முன்னே அந்த குழந்தை மாதிரி கண்ணை கட்டுது.<BR/>என்ன பண்ணுகிறது இப்ப தான் மதியம் சாப்பாடு முடிந்தது.<BR/>அதென்னவோ தெரியலை,இந்த மாதிரி தூங்க குழந்தை முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோனும்,ஏதோ அதில் ஆயிரம் விஷயம் உள்ளது போல்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35970033.post-17575801694216650392007-06-05T21:53:00.000-05:002007-06-05T21:53:00.000-05:00This comment has been removed by a blog administrator.CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com